ஆபத்திலிருந்து தப்பியுள்ளனர் பங்களாதேஸ் அணியினர் – முகாமையாளர்
நியுசிலாந்தில் மசூதியில் தாக்குதல் இடம்பெற்றவேளை பங்களாதேஸ் அணியினர் மசூதிக்கு மிக அருகிலேயேயிருந்தனர் என அணியின் முகாமையாளர் காலேட் மசூட் தெரிவித்துள்ளார். மசூதி தாக்குதலிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது நாங்கள் ஒருபோதும் எதிர்பாராத உலகத்தின் எந்த பகுதியிலும் இடம்பெறக்கூடாது என எதிர்பார்க்கும் சம்பவம் என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் அதிஸ்டசாலிகள் என தெரிவித்துள்ள அவர் ஒருசிலரை தவிர ஏனையவர்கள் அனைவரும் பேருந்திலிருந்தோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் மசூதிக்கு மிக அருகிலிருந்தோம் எங்களால் … Continue reading ஆபத்திலிருந்து தப்பியுள்ளனர் பங்களாதேஸ் அணியினர் – முகாமையாளர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed